sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

/

துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : ஜூன் 19, 2024 05:17 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் மீது வழக்கு போடப்பட்டதை கண்டித்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் முருகன் என்பவரது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி துணைத்தலைவர் நிபந்தன் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை என்றும் அவர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது.

இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.ஐ., மணிகண்டன் கூறியதால் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us