sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கார் விபத்தில் பள்ளி மாணவர் பலி

/

கார் விபத்தில் பள்ளி மாணவர் பலி

கார் விபத்தில் பள்ளி மாணவர் பலி

கார் விபத்தில் பள்ளி மாணவர் பலி


ADDED : மார் 10, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி கீழத்தெருவை சேர்ந்த செந்தில் குமார் மகன் ஹரிதேவ் 14. இவர் ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே வசிக்கும் முகேஷூடன் ஆடு மேய்க்கச் சென்று உள்ளார். போடி தேனி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார். அப்போது சென்னை பள்ளி கரனையை சேர்ந்த பத்மநாபன் ஓட்டி வந்த கார், ஹரி தேவ் மீது மோதி விபத்து நடந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த ஹரிதேவ் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

போடி டவுன் போலீசார் கார் டிரைவர் பத்மநாபன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us