sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது

/

30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது

30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது

30 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது


ADDED : ஆக 24, 2024 05:01 AM

Google News

ADDED : ஆக 24, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டுவேல் தலைமையிலான போலீசார் நேற்று கம்பம் கோம்பை ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற 3 பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பையில் 30 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.

இளையேந்திரன் 44, சுரேஷ் 43, வனராஜ் 59 ஆகிய மூவரையும் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us