sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

/

கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்


ADDED : மார் 24, 2024 05:43 AM

Google News

ADDED : மார் 24, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் பழக்கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் 45 கிலோ கெட்டுப்போன பழங்கள், 3 கிலோ பேரிட்சை பறிமுதல் செய்தனர்.

தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு பகுதிகளில் உள்ள 7 பழக்கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் உத்தரவில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஒரு கடையில் 15 கிலோ, மற்றொரு கடையில் 30 கிலோ கெட்டுப்போன பழங்களை பறிமுதல் செய்தனர்.

காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ பேரிட்சையை பறிமுதல் செய்தனர்.

கெட்டுப்போன பழங்கள் வைத்திருந்த கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.

உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் தரம் குறைவாக, சுகாதாரமின்றி இருந்தால் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us