sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஜூலை 25, 2024 04:59 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் 'அனுபவப் பகிர்வே கற்றலுக்கான திறவுகோல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர்.

கல்லுாரி முன்னாள் மாணவி சூரிய சந்திரமதி நேர்காணலில் பங்கேற்பது, புதிய தொழில்நுட்பங்கள், கல்லுாரியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதன் நன்மைகள் என மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் பேசினார்.

கல்லுாரி துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us