sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வரி வசூலில் கண்டிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

/

வரி வசூலில் கண்டிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

வரி வசூலில் கண்டிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

வரி வசூலில் கண்டிப்பு; பொதுமக்கள் அதிருப்தி


ADDED : மார் 08, 2025 05:29 AM

Google News

ADDED : மார் 08, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புக்களை துண்டிக்கும் பணியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் வரி வருவாயை நம்பியே உள்ளன. அரசின் மானியம் கிடைத்தாலும் வரி வருவாய் தான் பிரதானமாகும். மார்ச் ஆரம்பத்தில் துவங்கி மாத இறுதிக்குள் வரி வசூலை முடிப்பார்கள்.ஆனால் இந்தாண்டு கடந்த டிசம்பரில் வரி வசூலை துவக்கி விட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைவரும் குழுக்களாக பிரிந்து சென்று வரி வசூலை மேற்கொண்டனர்.

பல வீடுகள் மற்றும் கடைகளில் வழக்கம் போல வரி நிலுவை வைத்துள்ளனர். வேறு வழியின்றி குடிநீர் இணைப்புக்களை துண்டிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பம் நகராட்சியில் அதிகாரிகள் குழு நேற்று காலை சுக்காங்கப்பட்டி வீதியில் சொத்து வரி செலுத்தாத வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

ஓடைப்பட்டி அருகே பெண் ஒருவர் பேரூராட்சி அலுவலர்கள் மீது வரி கேட்டு வந்த அலுவலர்கள் தன்னை அவதூறாக பேசியதாக போலீசில் புகார் செய்துள்ளார். அதிகாரிகளின் இந்த வரி வசூல் வேகம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.






      Dinamalar
      Follow us