sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தரிசை விளை நிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ.9600 மானியம்

/

தரிசை விளை நிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ.9600 மானியம்

தரிசை விளை நிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ.9600 மானியம்

தரிசை விளை நிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ.9600 மானியம்


ADDED : செப் 17, 2024 04:47 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் 120 எக்டேர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ. 9600 மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 29, கடமலை குண்டு, பெரியகுளம், போடி தலா 15, தேனி 16.2, உத்தமபாளையம் 10, சின்னமனுார் 14.8, கம்பம் 5 எக்டேர் என 120 எக்டேர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தரிசு நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி சமன் செய்து, உழவு பணி மேற்கொண்டு விளைநிலமாக மாற்றலாம். இதற்கு விவசாயிகள் தங்கள் விரும்பமுள்ள வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம். விளைநிலமாக மாற்ற ஒரு எக்டேருக்கு ரூ.9600 மானியம் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தேனியில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us