sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பில்லை

/

கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பில்லை

கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பில்லை

கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பில்லை


ADDED : செப் 08, 2024 05:03 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குற்ற செயல்களை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் மதுரை ரோட்டில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் புது பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன.

சில மாதங்களுக்கு முன் கண்காணிப்பை தீவிரப்படுத்த நவீன கேமராக்கள்பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி, அன்னஞ்சி விலக்கு, சிவாஜி நகர் ரோடு சந்திப்பு, ரயில்வே கேட் செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டன.சில நாட்களுக்கு முன் அன்னஞ்சி விலக்கு சிவாஜி நகர் ரோடுசந்திப்பில் வைக்கப்பட்டிருந்த கேமராவை அடையாளம் தெரியாத வாகனத்தால் சேதமானது.

இவை தற்போது பயன்பாடின்றி ரோட்டோரம் வீசப்பட்டுள்ளது. சில சமூக விரோதிகள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்துவது தொடர்கிறது.சில இடங்களில் கேமராக்களின் வயர்கள், பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை சீரமைக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us