sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு

/

55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு

55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு

55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு


ADDED : மே 25, 2024 04:12 AM

Google News

ADDED : மே 25, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் 55 லிட்டர் உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்அதிகாரிகள் தெரிவித்தனர்.உத்தமபாளையம் கருக்கோடையில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது.

இங்கு அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அஸோபாஸ், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஸ், ஜிங்க் உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உயிர் உரங்கள் பயிர்கள் வளர்ச்சிக்கு நன்கு உதவுவதால் விவசாயிகளிடம் வரவேற்ப்புஉள்ளது.இந்த உற்பத்தி மையத்தில் நடப்பாண்டில் 55 ஆயிரம் லிட்டர் உயிர் உரங்கள் தயாரிக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை 2200 லி., உரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.தயாரிக்கப்படும் உரத்தில் தேனிமாவட்டத்திற்கு 13,356லி., நாமக்கலுக்கு 37,610 லி., திருச்சிக்கு 4,034 லிட்டர் அனுப்ப உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us