sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

/

கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு


ADDED : ஏப் 27, 2024 05:09 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா முன்னிலை வகித்தனர்.

எத்தியோப்பியா பகிர்தார் பல்கலை., முனைவர் அட்சு நேகாஷ் அலி மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முனைவர் ஹரிஹரன் ஆகியோர் பேசினர். தமிழகம் உட்பட வெளி மாநிலங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்துசிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் துறை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்துறை, மேலாண்மை துறை, முது நிலை கம்ப்யூட்டர் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 920 பேர் தங்களது ஆராய்ச்சி படைப்புகளை சமர்ப்பித்தனர். சிறந்த படைப்புகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை மெக்கானிக்கல் துறை தலைவர் டாக்டர் விவேக், செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் பிரதீப் குமார் ஆகியோர்செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us