sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : மே 10, 2024 05:29 AM

Google News

ADDED : மே 10, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் விஷ்வா 21, இவரது அண்ணன் ஹரிஷ் 24, சிறுவயதிலேயே இவர்களது தாயார் இறந்துவிட்டார்.

தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார். இருவரும் பாட்டியுடன் தெப்பத்துப்பட்டியில் வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் ஹரிஷ் குமார் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். 10 நாள் விடுமுறையில் பொங்கல் திருவிழாவிற்கு வந்திருந்தார். குடும்ப சூழ்நிலையை நினைத்து ஹரிஷ் குமார் அடிக்கடி மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இரு நாட்களுக்கு முன் மன உளைச்சலால் பூச்சி மருந்து குடித்து விட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us