sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

/

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூன் 01, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு தேவராஜ் நகரச் சேர்ந்தவர் செல்வம் மகன் சின்னமருது 26, தனக்கு திருமணம் முடித்து வைக்க குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்தார்.

பெண் அமையாததால் திருமணம் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் விரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன் தினம் பொங்கல் விழாவிற்காக அனைவரும் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாததால் சின்னமருது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தம்பி பாண்டீஸ்வரன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us