sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுற்றுலா வந்த சிறுவன் பலி

/

சுற்றுலா வந்த சிறுவன் பலி

சுற்றுலா வந்த சிறுவன் பலி

சுற்றுலா வந்த சிறுவன் பலி


ADDED : மே 29, 2024 04:39 AM

Google News

ADDED : மே 29, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறுக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியரின் ஒரு வயது மகன் உடல் நலக்குறைவால் இறந்தான்.

கர்நாடகா மாநிலம் கோலாரைச் சேர்ந்தவர் சமீர்கான். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகன் ஜென்னா ஆகியோருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் தனியார் விடுதியில் தங்கினர். சுற்றுலாவை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்புகையில் சிறுவன் ஜென்னாவுக்கு திடிரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மூணாறில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே சிறுவன் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அதற்கான ஆவணங்களை பெற்றோர் போலீசாரிடம் தாக்கல் செய்ததால் வழக்கு பதிவு செய்யாமல் உடலை கொண்டு செல்ல அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us