sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

/

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது


ADDED : ஆக 29, 2024 08:30 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: குச்சனூர் பள்ளிவாசல் தெரு நாராயணசாமி 65, இவரது மனைவி கல்யாணி 60, நேற்று காலை போடியை சேர்ந்த சங்கரேஸ்வரன் மகன் ஸ்ரீதர் 23, வீட்டிற்குள் புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.

மூதாட்டி சத்தம் போடவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து ஸ்ரீ தரை பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சின்னமனூர் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us