sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்

/

தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்

தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்

தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்


ADDED : மார் 29, 2024 05:55 AM

Google News

ADDED : மார் 29, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : தேர்தல் அலுவலகங்களை திறக்க மூன்று துறைகளிடம் அனுமதி பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க. போன்ற கட்சிகள் ஊர் ஊருக்கு தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளன.

இவர்கள் யாரிடமும் அனுமதி பெறாமலே பந்தல் அமைத்து, கொடிகளை கட்டி உள்ளனர்.

இப்போது அனுமதி பெற ஆன் லைனில் விண்ணப்பித்துள்ளனர். பந்தல் அமைக்க பொதுப்பணித்துறை, போலீஸ், தீயணைப்பு துறை என மூன்று துறைகளின் தடையில்லா சான்று தேவை.

இதில் போலீஸ் மற்றும் பொதுப்பணி துறை ஒகே சொல்லி விடுகின்றனர். தீயணைப்புத் துறை தாமதிக்கின்றனர்.

காரணம் பெரும்பாலும் தேர்தல் அலுவலகங்கள் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கின்றனர். இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் , ஆட்சேபனை செய்கின்றனர்.

தென்னை ஓலை இருந்தால் அனுமதி மறுக்கின்றனர்.

இது அரசியல் கட்சிகளுக்கு தலைவலியாக உள்ளது. பந்தல் களை காலி செய்து விட்டு தகரம் போடும் பணி செய்ய தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us