ADDED : ஜூலை 26, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டிய சேர்ந்தவர் கிரண் 26. நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டருகே தெருவில் இருந்த நாயை கட்டையால் அடித்ததில் இறந்தது.
இது தொடர்பாக தட்டிக் கேட்ட அப்பகுதி மக்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரணை கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.