sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நாயை அடித்து கொன்றவர் கைது

/

நாயை அடித்து கொன்றவர் கைது

நாயை அடித்து கொன்றவர் கைது

நாயை அடித்து கொன்றவர் கைது


ADDED : ஜூலை 26, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டிய சேர்ந்தவர் கிரண் 26. நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டருகே தெருவில் இருந்த நாயை கட்டையால் அடித்ததில் இறந்தது.

இது தொடர்பாக தட்டிக் கேட்ட அப்பகுதி மக்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரணை கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us