sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தந்தங்களை கொடுத்தவர் தலைமறைவு

/

தந்தங்களை கொடுத்தவர் தலைமறைவு

தந்தங்களை கொடுத்தவர் தலைமறைவு

தந்தங்களை கொடுத்தவர் தலைமறைவு


ADDED : ஆக 30, 2024 05:57 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே ஆனச்சாலில் விற்க முயன்ற யானை தந்தங்கள் வளர்ப்பு யானைகளுடையது என தெரியவந்ததுடன், அவற்றை கொடுத்தவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

மூணாறு அருகே போதமேடு பகுதியைச் சேர்ந்த டிஞ்சுகுட்டன் 29, மணி 36, ஆகியோர் யானை தந்தங்களை விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அவற்றை வாங்குவது போன்று நாடகமாடிய வனத்துறையினர் இருவரையும் ஆனச்சால் பகுதிக்கு வரவழைத்து ஆக.23ல் கைது செய்தனர். டிஞ்சு குட்டன் வீட்டில் இருந்து தந்தத்தின் மூன்று துண்டுகளை கைப்பற்றினர்.

அவை வளர்ப்பு யானைகளுடையது எனவும் 18 ஆண்டுகள் பழக்கம் வாய்ந்த தந்தங்களை மூணாறைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் கொடுத்ததாகவும் தெரியவந்தது. அவர் தலைமறைவானதால் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us