sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புறக்கணிப்பு போஸ்டர் அகற்றிய போலீசார்

/

புறக்கணிப்பு போஸ்டர் அகற்றிய போலீசார்

புறக்கணிப்பு போஸ்டர் அகற்றிய போலீசார்

புறக்கணிப்பு போஸ்டர் அகற்றிய போலீசார்


ADDED : மார் 25, 2024 05:31 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர், : சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியதை போலீசார் கிழித்தெரிந்தனர்.

சின்னமனூர் அருகே உள்ளது எரசக்கநாயக்கனூர் கிராமம். இங்கு வசிக்கும் யாதவர் சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், கிராமத்தில் பொது இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாததை கண்டித்தும் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக போஸ்டர் ஒட்டினார்கள்.

நேற்று முன்தினம் மாலை அக்கிராமத்தில் ஒட்டியவர்கள், சின்னமனூரில் ஓட்டிய போது போலீசார் அவற்றை அகற்றினர்.

அவர்கள் வைத்திருந்த போஸ்டர்களையும் பறித்து சென்றனர். தற்போது அந்த சமூகத்தினர் சமூக வளைதளங்களில் போஸ்டரை பதிவிட்டு, தங்களின் தேர்தல் புறக்கணிப்பை பரப்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us