sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

/

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஆக 15, 2024 04:15 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : கம்பம் சின்னஓவுலாபுரம் தெற்குத்தெரு விவசாயக் கூலி குமரேசன் 40. இவருக்கு லோகவியாகா, காவ்யாஸ்ரீ என்ற மகன், மகள் உள்ளனர்.

இவர்கள் வசித்த வீட்டின் புகைக்கூண்டு சுவர் மழை காரணமாக சேதமடைந்து இருந்தது. ஆக., 13ல் காலையில் குமரேசன் சேதமடைந்த புகைக்கூண்டை சீரமைக்க, சமையலறையில் நின்று சீரமைத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தேசமடைந்த மதில்சுவர் குமரேசன் மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

பாதிக்கப்பட்ட குமரேசனை மனைவி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கணவரை சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி ராகப்பிரியா புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கினறனர்.






      Dinamalar
      Follow us