நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறுஅணை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் 77. இவர் 800 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இருவர் மேய்த்து வருகின்றனர். மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் பின்புறம் தென்னந்தோப்பில் கிடை அமைத்துள்ளார். அதிலிருந்த 10 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.