sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா பதுக்கிய மூவர் கைது

/

கஞ்சா பதுக்கிய மூவர் கைது

கஞ்சா பதுக்கிய மூவர் கைது

கஞ்சா பதுக்கிய மூவர் கைது


ADDED : செப் 18, 2024 03:57 AM

Google News

ADDED : செப் 18, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே சதுரங்கபாறை ஆடுகிடத்தான் பகுதியில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரை கலால்துறையினர் கைது செய்தனர்.

சதுரங்கப்பாறை ஆடுகிடத்தான் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அடிமாலி கலால்துறை போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் ராகேஷ் பி. சிரயத் தலைமையில் நடந்த பரிசோதனையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா சிக்கியது.

இதுகுறித்து ஆடுகிடத்தான் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 19, தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் 21, குப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கோகுல்பாண்டிசுரேஷ் 22, ஆகியோரை கைது செய்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கொலை, கஞ்சா, வாகன திருட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், தேனி மாவட்டத்தில் இருந்து காட்டு வழியாக நடந்து, கஞ்சா கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us