sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல்

/

மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல்

மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல்

மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல்


ADDED : ஆக 15, 2024 03:46 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : பாலக்கோம்பை பகுதியில் ஓடையில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பாலக்கோம்பை மேல்நிலைப்பள்ளி அருகே டிராக்டரில் ஒரு யூனிட் ஓடை மணல் கொண்டு செல்லப்பட்டது. சோதனை செய்தபோது டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மணலுடன் டிராக்டர் ராஜானி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. டிரைவர் மற்றும் டிராக்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us