sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 24ல் பயிற்சி ஆரம்பம்

/

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 24ல் பயிற்சி ஆரம்பம்

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 24ல் பயிற்சி ஆரம்பம்

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 24ல் பயிற்சி ஆரம்பம்


ADDED : மார் 22, 2024 05:38 AM

Google News

ADDED : மார் 22, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி,: லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. மாவட்டத்தில் 562 அமைவிடங்களில் 1225 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் பணியில் 13ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

இதில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு மார்ச் 24ல் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. ஆண்டிப்பட்டியில் வேளாங்கன்னி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி இசட்.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் மேரிமாதா மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரி, தேனி வீரபாண்டி சவுராஸ்டிரா கல்லுாரி ஆகிய இடங்களில் நடக்கிறது. பயிற்சியில் மாதிரி ஓட்டுபதிவு மையம், வாக்காளர் உதவி மையம் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us