sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி

/

வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி

வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி

வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : ஆக 09, 2024 12:37 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி,: தேனியில் வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி, துணை அலுவலர்களுக்கு புள்ளியியல் துறை சார்பில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.

தேனி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை சார்பில் உதவி இயக்குனர் ராம்குமார், தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கடமலைகண்டு வட்டாரத்தில் பணிபுரியும் வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி, துணை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். பயிற்சியில் பயிர் அறுவடையின் போது மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிரில் எவ்வளவு அறுவடை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய மாவட்டத்திற்கு 3,4 இடங்கள் தேர்வு செய்யப்படும். நிலத்தில் அறுடையாகும் பயிர் அளவை வைத்து மகசூல் தோராயமாக கணக்கிடப்படுகிறது. அதற்காக செயல்விளக்க பயிற்சி, களபயிற்சி வழங்கப்பட்டது. என்றனர்.






      Dinamalar
      Follow us