sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தபால் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

/

தபால் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தபால் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தபால் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஆக 09, 2024 12:38 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தபால்துறை சார்பில் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தலைமையாசிரியர் வெங்கட்குமார் தலைமையில், தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் பள்ளி வளாகத்தில் நாவல், வாகை, பூவரசு, புங்கை உள்ளிட்ட பலவகையான மரக்கன்றுகளை நட்டார். மரங்கள் வளர்ப்பதன் அவசியம் அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தபால் துறை போடி உப கோட்ட ஆய்வாளர் சதீஷ், நேரடி உதவியாளர் பரமசிவம், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சென்றாயபெருமாள், ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us