ADDED : ஆக 01, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகராட்சி அலுவலகம் அருகே வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் புஷ்ப அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் ராம்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர நிர்வாகிகள் செல்வபாண்டியன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.