sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சந்தன மரங்களை கடத்திய இருவர் கைது

/

சந்தன மரங்களை கடத்திய இருவர் கைது

சந்தன மரங்களை கடத்திய இருவர் கைது

சந்தன மரங்களை கடத்திய இருவர் கைது


ADDED : ஆக 16, 2024 04:55 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு நெல்லி மலை தேயிலை தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வண்டிப்பெரியாறு பசுமலையைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் 32, ஜோமோன் 37.

இவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 8 கிலோ சந்தன கட்டைகளை ரேஞ்சர் அனில்குமார் தலைமையிலான வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள மோப்பநாய் உதவியுடன் இவர்களை வண்டிப்பெரியாறில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us