sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு மாடு தாக்கி இருவர் காயம்

/

காட்டு மாடு தாக்கி இருவர் காயம்

காட்டு மாடு தாக்கி இருவர் காயம்

காட்டு மாடு தாக்கி இருவர் காயம்


ADDED : ஏப் 19, 2024 05:44 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் 36. இவர் வடக்குமலை அருகே உள்ள ஊத்தாம்பாறை பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு இவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.

போடி டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 65. வடக்குமலை அருகே உள்ள உலக்குருட்டி பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார்.

திடீரென வந்த காட்டுமாடு இவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us