sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதியின்றி கல்குவாரி மேலும் இருவர் கைது

/

அனுமதியின்றி கல்குவாரி மேலும் இருவர் கைது

அனுமதியின்றி கல்குவாரி மேலும் இருவர் கைது

அனுமதியின்றி கல்குவாரி மேலும் இருவர் கைது


ADDED : மார் 08, 2025 04:22 AM

Google News

ADDED : மார் 08, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே அனுமதியின்றி கல்குவாரி நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய பாலு, கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டியிலிருந்து விராலிபட்டி செல்லும் ரோட்டில் அ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தொப்பையன் மனைவி லதா 45. பட்டா நிலத்தில் அரசு அனுமதியில்லாமல் கற்களை வெடிவைத்து உடைத்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டனர்.

சப்-கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி, வி.ஏ.ஓ., ராஜ்குமார் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், டெட்டனேட்டர்,வெடிமருந்து குச்சிகள், 20 கிலோ வெடிமருந்து, பதிவெண் இல்லாத மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வாழவந்தான், வைகுண்டவிஜயன், குமார், லதா, சேகர், கூடலிங்கம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட தப்பி ஓடிய பாலு 55. கோபாலகிருஷ்ணனை 62. ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர்.-






      Dinamalar
      Follow us