sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி இருவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி இருவர் கைது


ADDED : மார் 30, 2024 04:21 AM

Google News

ADDED : மார் 30, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி, : பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் சரவணன் 50. ஓட்டலில் சாப்பிட சென்றார். இவரை இதே ஊர் ஹாஸ்டல் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 24. இவரது நண்பர்கள் சுரேந்தர் 23. லிங்கேஸ்வரன் 21.

மூவரும் கத்தியை காட்டி சரவணனிடம் பணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் கீழே தள்ளி சட்டை பையில் இருந்த ரூ.ஆயிரத்தை பறித்து வழிப்பறி செய்தனர். ஜெயமங்கலம் எஸ்.ஐ.,முருகப்பெருமாள், சூரியபிராஷ், சுரேந்தரை கைது செய்து தப்பியோடிய லிங்கேஸ்வரனை தேடி வருகின்றனர்.-






      Dinamalar
      Follow us