sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'

/

தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'

தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'

தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'


ADDED : ஏப் 09, 2024 12:25 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியில் கட்சியினரின் தண்ணீர் பந்தல்கள் அமைக்க இயலாமல் உள்ளனர்.

தமிழகத்தில் கோடை துவங்கியதும் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு வழங்குவர். பல இடங்களில் துவக்க நாளில் பழங்கள், இளநீர் என வழங்குவதால்மக்கள் கூட்டம் களைகட்டும்.

மற்ற நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க குடிநீர் வழங்குவர். சில கட்சியினர் நீர் மோர் வழங்குவர்.

தற்போது தேர்தலை முன்னிட்டு விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல்கள் அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு சார்பில் பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us