sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

/

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு


ADDED : ஜூலை 03, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து இன்று (ஜூலை 3) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இரு போக பாசனப்பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us