sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

/

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்


ADDED : செப் 03, 2024 02:25 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு ஜூலை 3ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 45 நாட்களுக்கு முழுமையான அளவில் நீர் வெளியேற்றப்பட்ட பின் 75 நாட்களுக்கு முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆகஸ்ட் 27ல் அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 63.32 அடி. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 399 கன அடியாக இருந்தது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வழக்கம் போல் வினாடிக்கு 69கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us