sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

/

மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை


ADDED : மே 13, 2024 06:49 AM

Google News

ADDED : மே 13, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை குளிர்வித்து வருகிறது. நேற்று மாலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மாலை, இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. தேனி நகர் பகுதியில் மாலை 6:00 மணிக்கு சாரல் மழை துவங்கியது. தொடர்ந்து 6:30 மணியளவில் கன மழையாக பெய்ய துவங்கியது.

பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்தது. நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை ஒரு மணிநேரம் நீடித்தது. பல இடங்களில் ரோட்டோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

நேற்று முன்தினம் அரண்மனைப்புதுாரில் அதிகபட்சமாக 16.4 மி.மீ., உத்தமபாளையம் 10.6 மி.மீ., சோத்துப்பாறை 7 மி.மீ., பெரியாறு அணை 5 மி.மீ., வைகை அணையில் 3.8 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் போடி, கம்பம், கூடலுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி பகுதிகளிலும் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us