sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

/

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை


ADDED : செப் 13, 2024 05:56 AM

Google News

ADDED : செப் 13, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 45.

இவரது மனைவி சுதா 39. திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காசநோயினால் முத்துப்பாண்டி இறந்தார்.

இதனால் மனநிலை சரியில்லாமல் இருந்த சுதா, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us