sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : செப் 05, 2024 04:18 AM

Google News

ADDED : செப் 05, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே குச்சனூர் காந்திஜி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி 51. இவரது கணவர் தங்கமணி 63. இவர் நேற்று முன் தினம் போடியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார்.

இரவு வீட்டிற்கு வரவில்லை. அலை பேசியில் தொடர்பு கொண்ட போது, சங்கராபுரத்தில் இருப்பதாகவும், வீட்டிற்கு வந்து விடுவதாக கூறி உள்ளார். அதன் பின்பு தொடர்பு கொண்ட போது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வந்துள்ளது. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

ஈஸ்வரி புகாரில் போடி தாலுகா போலீசார் தங்கமணியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us