sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மாயம் : கணவர் புகார்

/

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்


ADDED : ஜூலை 05, 2024 05:21 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: க.விலக்கு அருகே ஏ.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் 39, தனியார் மில்லில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சுமதி 29, ஜூன் 25 ல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். சுதாகரின் சித்தப்பா அய்யர் போன் மூலம் சுதாகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. சுதாகர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us