sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி

/

காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி

காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி

காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி


ADDED : ஆக 29, 2024 08:37 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளி முருகன் 55, என்பவர் காட்டுமாடு முட்டி பலியானார்.

ராயப்பன்பட்டி குறிஞ்சி தெரு முருகன். இவர் இங்குள்ள அந்தோணி என்பவரின் தென்னந்தோப்பில் நேற்று காலை வேலை செய்து கொண்டிருந்துள்ளார். வனப்பகுதிக்குள் இருந்து வந்த காட்டுமாடு ஒன்று முருகனை எதிர்பாராத விதமாக முட்டி தூக்கி எறிந்துள்ளது.

இதனால் முருகன் அதே இடத்தில் பலியானார். அங்கிருந்து பக்கத்து தோட்டத்திற்கு சென்ற காட்டு மாடு , அங்கு - வேலை செய்து கொண்டிருந்த வேல்மணி என்ற பெண்ணை முட்டியது.

லேசான காயத்துடன் வேல்மணி உயிர் தப்பினார்.

தகவலின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் , வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

காட்டு மாடு முட்டி பலியான முருகன் மனைவி கனகரத்தினத்தை சந்தித்த எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன் ஈமச்சடங்குகளுக்கென அரசு சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண தொகையாக ரூ.10 லட்சமும்,மகனுக்கு அரசு வேலை வழங்க வனத்துறை அமைச்சகம் சம்மதித்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us