sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண் மாயம்

/

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : ஆக 17, 2024 01:00 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : மேலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி நந்தினி 33, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நந்தினி தேனியில் உள்ள தையல் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இம்மாதம் 7ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.

தனது மகன் யுவாஷ் என்பவருடன் பேசி, தன்னை யாரும் தேட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஞ்சனியின் தாயார் ஜெயா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us