sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்

/

'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்

'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்

'மார்பிங்' செய்து ஆபாச படம் பதிவிட்டதாக பெண்கள் புகார்


ADDED : ஜூன் 17, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : வட்டவடையில் ஆபாசமாக 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 2 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.

மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த 22, 24 வயதுடைய பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக ' மார்பிங்' செய்து, முகநுால் உட்பட சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் இருவரும் போலீசில் புகார் அளித்தனர். அச்சம்பவம் குறித்து தேவிகுளம் போலீசார், ரகசிய பிரிவினர் ஆகியோர் விசாரிக்கின்றனர். இரண்டு பெண்களில் ஒருவர் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us