sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டில் துாங்கிய தொழிலாளி உயிரிழப்பு

/

வீட்டில் துாங்கிய தொழிலாளி உயிரிழப்பு

வீட்டில் துாங்கிய தொழிலாளி உயிரிழப்பு

வீட்டில் துாங்கிய தொழிலாளி உயிரிழப்பு


ADDED : மார் 03, 2025 07:11 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே வட்டவடையில் மரத்தடிகளை ஏற்றும் தொழிலாளி வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார்.

வட்டவடை கிராமத்தைச் சேர்ந்தவர் மரத்தடிகளை லாரியில் ஏற்றும் தொழிலாளி ஜெயகணேஷ் 40. இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உறங்கியவர் காலையில் எழுந்திருக்கவில்லை. அவரது மனைவி எழுப்பிய போது அசைவற்ற நிலையில் கிடந்தார்.

அவரை, அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் ஜெயகணேஷ் இறந்து விட்டதாக தெரிய வந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us