sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மது போதையில் தொழிலாளி இறப்பு

/

மது போதையில் தொழிலாளி இறப்பு

மது போதையில் தொழிலாளி இறப்பு

மது போதையில் தொழிலாளி இறப்பு


ADDED : மார் 06, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 06, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கள்ளிக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் 39, இவரது மனைவி அலமேலு 36, இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். ராம்குமார் தேனி மற்றும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

மது குடிக்கும் பழக்கம் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக கடமலைக்குண்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் மது குடித்துவிட்டு கடமலைக்குண்டில் ஒரு ஓட்டல் அருகே இறந்து கிடந்தார்.

மனைவி அலமேலு புகாரில் கடமலைக்குண்டு போலீசார் ராம்குமார் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us