sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குமுளியில் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் அவதி

/

குமுளியில் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் அவதி

குமுளியில் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் அவதி

குமுளியில் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் அவதி


ADDED : மே 15, 2024 07:04 AM

Google News

ADDED : மே 15, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : குமுளியில் மாலையில் கூடுதல் பஸ் வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் குமுளி வழியாக கேரளாவில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு விவசாய பணிகளுக்காக பஸ், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்று திரும்புகின்றனர்.

பணி முடிந்து மாலை நேரத்தில் கூடலுார், கம்பம் பகுதிகளுக்கு செல்ல குமுளி பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது மாலை நேரத்தில்மழை பெய்வதால் ஒதுங்குவதற்கு கூட இடமின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதனால் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை கூடுதல் டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை முன் வரவேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us