sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வில் 1039 பேர் பங்கேற்பு

/

டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வில் 1039 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வில் 1039 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வில் 1039 பேர் பங்கேற்பு


ADDED : செப் 01, 2025 02:37 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தொழில் நுட்ப தேர்வினை 1039 பேர் எழுதினர். 492 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் ரோடு பிரசன்டேஷன் கான்வென்ட், கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி என 3 அமைவிடங்களில் 5 மையங்களில் நடந்தது. தேர்வு எழுத 1531 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வினை 1039 பேர் எழுதினர். 492 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாமதமாக வந்தவர்கள் மைய நுழைவாயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்களுடன் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us