sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்கா பறிமுதல்

/

பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : டிச 07, 2024 08:16 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பத்தில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் போலீசார் சோதனையில் பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கம்பத்தில் குட்கா விற்பனையை தடுப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நவ. 28 ல் வடக்கு எஸ்.ஐ. நாகராஜன் தலைமையில் கே.கே. பட்டி ரோட்டில் ரோந்து சென்ற போது ஏழரசு களம் அருகில் நின்றிருந்த கம்பத்தை சேர்ந்த முகமது சேட் 40, குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் 50 ஆகியோரிடம் இருந்த 13 கிலோ குட்காவுடன் கைது செய்தனர்.

ஈஸ்வரனின் சகோதரர் குணசேகரனிடமிருந்து 107 கிலோ குட்கா பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இந்த விசாரணையில் ஈஸ்வரன் மற்றும் முகமது சேட் அலைபேசி தொடர்புகளை ஆய்வு செய்தனர். அதில் கம்பத்தில் உள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்கு பெங்களூவில் இருந்து ஈஸ்வரன் , முகமது சேட்க்கு 180 கிலோ குட்கா பார்சல் வந்திருந்தது கண்டுபிடத்து எஸ். ஐ., நாகராஜன் அதனை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us