sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

/

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்


ADDED : மே 14, 2025 07:27 AM

Google News

ADDED : மே 14, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் ; கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ புகையிலை மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கம்பம் வாரச்சந்தை அருகே இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிடுத்தனர். அப்போது உத்தமபாளையத்திலிருந்து கம்பம் நோக்கி வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர்.

டூவீலரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மீரா மைதீன் 45, வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது 184 கிலோ புகையிலை பொருள்கள் இருந்ததடை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.37 லட்சம்.கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்து மீரா மைதீனையும் கைது செய்தனர். கம்பம் வடக்கு எஸ்.ஐ அரசு விசாரிக்கின்றார்.






      Dinamalar
      Follow us