sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை பதுக்கிய 2 பேர் கைது

/

புகையிலை பதுக்கிய 2 பேர் கைது

புகையிலை பதுக்கிய 2 பேர் கைது

புகையிலை பதுக்கிய 2 பேர் கைது


ADDED : செப் 30, 2025 04:55 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகமலை 47. வடுகபட்டி ரோட்டில் தனியார் மண்டபம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். இதில் கூலிப், கணேஷ் உட்பட 7.767 கிலோ எடையுள்ள ரூ.8415 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நாகமலை மற்றும் புகையிலை சப்ளை செய்த தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்த முகமது உசேன் 55, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மொத்த விற்பனையாளரான பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ஷாஜகானை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us