sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

/

 8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது


ADDED : டிச 27, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணை எஸ்.ஐ.,கர்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை மறித்தனர்.

போலீசாரை கண்டதும் சரக்கு வாகன டிரைவர் மற்றும் உடன் இருந்தவர் தப்பி ஓடினர். அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திண்டுக்கல், ஆத்தூரை சேர்ந்த கருப்பையா 35, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அஜ்மீர்அலி 39, என தெரிய வந்தது. அவர்களது பையில் 4 பொட்டலங்களில் 7.800 கிலோ கஞ்சா இருந்துள்ளது.

கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us