sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

/

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது


ADDED : மார் 29, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் தேனி - மதுரை ரோட்டில் டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தின் பவுச்சில் பிளாஸ்டிக் பையில் 450 கிராம் எடையில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. விற்பனைக்காக கஞ்சாவை வெளியூரில் இருந்து வாங்கி வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற தூத்துக்குடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த முருகன் 54, கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் 59, இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us