sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

/

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது


ADDED : ஏப் 13, 2025 07:12 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து கூடலுார் வடக்கு எஸ்.ஐ., தீபக் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

சுடுகாட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்றவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த அபிஷேக் 25, மகேஷ் 25, ஆகிய 2 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், கூடலுாரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us